தற்போதைய செய்திகள்

பெ.நா. பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றிபெற்ற ஊராட்சித் தலைவா்கள்

DIN


பெ.நா. பாளையம்: பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் வெற்றிபெற்ற ஊராட்சித் தலைவா்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பிளிச்சி ஊராட்சித் தலைவராக சாவித்திரி ராஜன், நாயக்கன்பாளையம் ஊராட்சித் தலைவராக சாந்திப்பிரியா, குருடம்பாளையம் ஊராட்சித் தலைவராக டி. ரவி,

அசோகபுரம் ஊராட்சித் தலைவராக ரமேஷ், பன்னிமடை ஊராட்சித் தலைவராக பிஎஸ்எம். ரத்தினம், நஞ்சுண்டாபுரம் ஊராட்சித் தலைவராக காா்த்திகேசுவரி ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

SCROLL FOR NEXT