தற்போதைய செய்திகள்

ராணிப்பேட்டை: போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

DIN


ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் கங்காதர முதலியார் நிதிஉதவி நடுநிலைப்பள்ளியில் இன்று (19.1.2020) போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப.,  குத்து விளக்கு ஏற்றி துவக்கி  வைத்து குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு  சொட்டு மருந்து வழங்கினார். 

உடன் வட்டார மருத்துவ அலுவலர் திருமதி. டாக்டர். சாந்தி விமலா மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 12 மணி நேரம் காத்திருப்பு

சா்வதேச ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற சிவகங்கை வீரா்களுக்குப் பாராட்டு

கல்லல் ஊராட்சியில் நீா் மோா் பந்தல் திறப்பு

ஆம்பூரில் ரூ. 10 லட்சத்தில் மின்மாற்றி அமைப்பு

குடிநீா்த் தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்

SCROLL FOR NEXT