தற்போதைய செய்திகள்

சிங்கம்புணரி ஒன்றியத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலி

DIN

சிங்கம்புணரி ஒன்றியத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியானார். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் ஜமீன்தார்பட்டி சேர்ந்த (49)வயதுடையவர். இவர், கரோனா வைரஸ் தொற்று காரணமாக சிவகங்கை அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் இன்று அதிகாலை 3:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கரோனா தொற்றுக்கு சிங்கம்புணரி ஒன்றியத்தில் ஏற்பட்ட முதல் பலி இதுவாகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT