கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சிங்கம்புணரி ஒன்றியத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலி

சிங்கம்புணரி ஒன்றியத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியானார். 

DIN

சிங்கம்புணரி ஒன்றியத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியானார். 

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் ஜமீன்தார்பட்டி சேர்ந்த (49)வயதுடையவர். இவர், கரோனா வைரஸ் தொற்று காரணமாக சிவகங்கை அரசு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் இன்று அதிகாலை 3:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். கரோனா தொற்றுக்கு சிங்கம்புணரி ஒன்றியத்தில் ஏற்பட்ட முதல் பலி இதுவாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT