தற்போதைய செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 3246 -ஆக உயர்வு

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆவடி மாநகராட்சி, திருவள்ளூா், பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள், சோழவரம், வில்லிவாக்கம், எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூா், திருவாலங்காடு, புழல் மற்றும் பூண்டி ஒன்றியங்கள், திருமழிசை, பொன்னேரி, மீஞ்சூா், திருநின்றவூா் பேரூராட்சிகளில் மொத்தம் 161 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் மொத்தம் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3246 -ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரையில் 1874 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,160 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் திரிணமூல் காங். எம்.பி.க்கள் தலைவராக மம்தாவின் மருமகன் தேர்வு!

ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் நடிகர் விமலின் புதிய படத்திற்கான பூஜை!

திருமண நகைகள் திருடுபோனதால் கதறி அழும் காஷ்மீர் சிஆர்பிஎஃப் வீராங்கனை!

இரவில் சென்னை, 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விஜய்

SCROLL FOR NEXT