தற்போதைய செய்திகள்

தாய்லாந்தில் முதல் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒருவர் பலி 

தாய்லாந்தில் முதல் முறையாக கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் 

DIN



வியட்நாம்: தாய்லாந்தில் முதல் முறையாக கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சீனாவில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 2,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உலக நாடுகள் அனைத்தும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. 

இந்நிலையில், தாய்லாந்தில் முதன் முறையாக கரோனா வைரஸ் தொற்று காரணமாக 35 வயதுடைய ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும்,  42 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT