தற்போதைய செய்திகள்

கரோனா: இந்தியாவில் பாதித்தோர் எண்ணிக்கை 649 ஆக உயர்வு

DIN



இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுக்கு தோற்றுவாயான சீனாவின் வூஹானில் தற்போது வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கு மேல் பரவி, வளர்ந்த மற்றம் வளரும் நாடுகளையும் அச்சம் அடைய வைத்துள்ளது. 

இந்தியாவில்  கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது  என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் 124-பேருக்கும், கேரளாவில் 118-பேருக்கும், தமிழகத்தில் 26 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT