தற்போதைய செய்திகள்

கரோனா தொற்றுக்கு கேரளத்தில் முதல் பலி

DIN


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு கேரளத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 69 வயது முதியவர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். கேரளத்தில் இதுவே கரோனா தொற்றுக்கு முதல் பலியாகும். 

உயிரிழந்தவர் துபாயில் இருந்து கொச்சி திரும்பியவர் என்றும், இதுவரை 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் வெளிநாட்டினர் என கேரள அரசு தெரிவித்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT