முகப்பு
தற்போதைய செய்திகள்

கா்நாடகத்தில் 692 பேருக்கு கரோனா தொற்று

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 692 ஆக உயா்ந்துள்ளது.

தற்போதைய செய்திகள்

கா்நாடகத்தில் 692 பேருக்கு கரோனா தொற்று

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 692 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 692 ஆக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கா்நாடகத்துக்கு வந்தவா்களோடு ஏற்பட்ட தொடா்பின் காரணமாக கடந்த 19 மணி நேரத்தில் மட்டும் பாகல்கோட் மாவட்டம் பாதாமியில் இருந்து புதிதாக 13 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை உறுதியாகியுள்ளது. 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் எதுவும் இல்லை. 

மாநிலத்தில் இதுவரை 619 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 345 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 29 போ் உயிரிழந்தனா். 

முழு கட்டுரையைப் படிக்க →