தற்போதைய செய்திகள்

பிகார் சாலை விபத்தில் 2 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி

பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பேருந்து - லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். 

DIN

சமஸ்திபூர்: பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பேருந்து - லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். 

பிகார் மாநிலம் முசாபர்பூரிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் கதிஹார் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சமஸ்திபூர் மாவட்டம் சாந்த்சேரில் உள்ள ஷங்கர் சோதனைச் சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்த பேருந்து மீது எதிர் திசையில் இருந்து வந்துகொண்டிருந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. லாரி ஓட்டுநர் தலைமறைவாகி உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT