தற்போதைய செய்திகள்

திமுக சார்பில் அறச்சலூரில் பொதுமக்களுக்கு உணவுப்பொருள்கள் அளிப்பு

DIN


ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் அறச்சலூர் பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை காலை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி உணவுப்பொருள்களை  வழங்கினார்.   

அறச்சலூர் பேரூராட்சியில் உள்ள 500- க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள் வழங்கப்பட்டது.  

இதில் மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.பி.சச்சிதானந்தம்,  மாவட்ட பொருளாளர் ப.க.பழனிசாமி, ஓன்றிய செயலாளர் சு.குணசேகரன், பேரூர் செயலாளர்கள் சாமியப்பன், விஜயகுமார்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT