தற்போதைய செய்திகள்

பிகார் அரசியலில் திருப்பம்: கல்வி அமைச்சர் ராஜிநாமா

DIN

பிகாரில் புதிதாக பதவியேற்ற கல்வி அமைச்சர் மேவாலால் செளத்ரி வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு புதிய அமைச்சரவை நவம்பர் 16 ஆம் தேதி பதவியேற்றது. நிதீஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மேவாலால் செளத்ரி கல்வி அமைச்சராக பதவியேற்றார்.

மேவாலால் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டி எழுந்து வந்த நிலையில் பதவியேற்று 4 நாளில் ராஜிநாமா செய்தது பிகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT