முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடல்

தமிழகத்தில் 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை வெள்ளிக்கிழமை அறிக்கை அளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:55 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை வெள்ளிக்கிழமை அறிக்கை அளித்துள்ளது.

அனுமதியின்றி செயல்படும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு சீல் வைக்ககோரிய வழக்கில் உயர்நீதிமன்றத்தில் பொதுப்பணித்துறை அளித்த அறிக்கையில்,

தமிழகம் முழுவதும் குடிநீர் ஆலைகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 468 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் 1,080 ஆழ்துளைக் கிணறுகள் அனுமதி பெற்று செயல்படுகின்றது என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.