தற்போதைய செய்திகள்

கோடியக்கரையில் இறந்து கரை ஒதுங்கிய கடற்பன்றி

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில்  அரிய வகை உயிரினமான கடற்பன்றி ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஞாயிற்றுக்கிழமை (நவ.22) தெரிய வந்தது.

கோடியக்கரை கடற்கரையில் கடலில் மிதந்து இறந்த நிலைையில் சுமார் 4 அடி நீளமுள்ள கடற்பன்றி ஒன்று கரை ஒதுங்கியது.

தகவல் அறிந்த வனத்துறை அலுவலர் சதீஸ் தலைமையிலான கோடியக்கரை வனத்துறையினர் இறந்த கடற்பன்றியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

கால்நடை மருத்துவக் குழுவினரைக்கொண்டு உடற்கூறு ஆய்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT