தற்போதைய செய்திகள்

உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரி மரம் நடும் விழா

DIN


உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் தேசிய மாணவர் படையினர் கல்லூரி வளாகத்தில் மரங்களை நட்டனர்.
 
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முகமது மீரான் தலைமை வகித்தார்.
 
கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி அப்துல் காதர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்ச்சியின்போது ,திண்டுக்கல் 14 தமிழ்நாடு பட்டாளியன்  கீழ் செயல்படும் உத்தமபாளையம் கல்லூரி தேசிய மாணவர் படை இயக்கத்தின் முதலாமாண்டு மாணவர்களுக்கு கர்னல் சண்டிப் மேனன் சீருடை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவாரூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பில் 92.49% தேர்ச்சி

வைகை அணையிலிருந்து நீர்த் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

அட்சய திருதியை: நகைக் கடைகளில் அலைமோதும் கூட்டம்

ஆங்கிலம் முதலிடம்..பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14% தேர்ச்சி!

SCROLL FOR NEXT