தற்போதைய செய்திகள்

கம்பத்தில் திடீர் மழை: மின்சாரம் துண்டிப்பு

DIN

கம்பம்: தேனி மாவட்டத்தின் கம்பம், கூடலூர் பகுதிகளில் திடீரென்று பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் பகுதிகளில் திங்கட்கிழமை மாலை திடீரென்று மேகம் கருத்து மழை பெய்தது சாலை மற்றும் தெருக்களில் மழை வெள்ளம் ஓடியது தொடர் மழை பெய்து கொண்டிருக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர் அதே நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் அடித்த நிலையில் திங்கள்கிழமை பெய்த மழையால் வெப்பம் தணிந்தது, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

கத்தாழ கண்ணால குத்தாத...!

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

SCROLL FOR NEXT