தற்போதைய செய்திகள்

நொய்டாவில் பயங்கர தீ விபத்து

ANI

உத்தரபிரதேசத்தின் நொய்டாவில் உள்ள அலுவலக வளாகத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. 

நொய்டாவில் உள்ள தொழில்துறை பிரிவு 59 இல் அமைந்துள்ள நிறுவனத்தில் இருந்து மாலை 6.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுவரை உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT