தற்போதைய செய்திகள்

புதுவை: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஏப்.15-ல் தடுப்பூசி

DIN

புதுச்சேரியில் கரோனா பரவலை குறைக்க பல்வேறு தரப்பினர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புதுவை மாநிலத்தில் பல்வேறு தரப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 9-ல் உணவக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஏப்ரல் 10-ல் வங்கி, எல்ஐசி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஏப்ரல் 13-ல் பான்லே பால்விநியோக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ஏப்ரல் 15-ல் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT