9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு: தமிழக அரசு 
தற்போதைய செய்திகள்

9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு: தமிழக அரசு

தமிழகத்தில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக வகுப்புகள் நடத்தப்படாததால் ஒன்று முதல் 11 வகுப்பு வரையிலான வகுப்பினருக்கு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாவிட்டாலும் அவர்களின் திறனை அறிந்து கொள்வதற்காக திறனறி தேர்வு நடத்தப்படுவாதாக தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேவுக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT