தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கர்: துர்க் மாவட்டத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

DIN

சத்தீஸ்கரின் துர்க் மாவட்டத்தில் மேலும் 5 நாள்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் மாநில அரசே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் கரோனா அதிகரிப்பதை அடுத்து ஏப்ரல் 6 முதல் 14 வரை 9 நாள்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டது.

நாளையுடன் பொதுமுடக்கம் முடியவுள்ள நிலையில், மேலும் 5 நாள்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் சர்வேஷ்வர் பூரே உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT