தற்போதைய செய்திகள்

நாடு முழுவதும் 1,514 விரைவு ரயில்கள் இயக்கம்: ரயில்வே வாரியம்

ANI

நாடு முழுவதும் 1,514 விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாக ரயில்வே வாரியம் தலைவர் சுனீத் சர்மா தெரிவித்துள்ளார்.

கரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக ரயில் சேவை தொடங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து ரயில்வே வாரியம் தலைவர் சுனீத் சர்மா கூறியது,

தற்போது 1,514 விரைவு ரயில்களும், 5,387 புறநகர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 947 பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மொத்த சேவையில் 70 சதவீதம் தற்போது இயக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT