தற்போதைய செய்திகள்

மீண்டும் ஆட்சிக்கு வருவோம்: மம்தா

ANI

மேற்குவங்கத்தில் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மாநில சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை(பிப்.5) 2021-22க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் சட்டப்பேரவைக் கூடியது.

அப்போது முதல்வர் மம்தா பேசுகையில்,

மாநில பட்ஜெட்டை பார்த்து, தேர்தலுக்காக செய்யப்படும் விளம்பரம் என சிலர் கூறுகிறார்கள். இது விளம்பரமாக இருந்தாலும் அவர்களுக்கு என்ன பிரச்னை? 

மேலும் சிலர் சில நாள்கள் மட்டுமே ஆட்சியில் இருப்போம் என்று சொல்கிறார்கள். அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT