தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 2.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி

DIN

தமிழகத்தில் இதுவரை 2.27 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,

தமிழகத்தில் இன்று முன்களப் பணியாளர்கள் உள்பட 15,856 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இதையடுத்து, 27 நாள்களில் மொத்தம் 2,27,340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

SCROLL FOR NEXT