தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் 7 கிலோ வெடிபொருள் பறிமுதல்

ANI

சத்தீஸ்கரில் இந்தோ-திபெத் எல்லை காவலர்களால் 7 கிலோ எடையுள்ள வெடிப்பொருள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. 

சத்தீஸ்கர் மாநிலம் கோண்டகான் மாவட்டத்தில் இந்தோ-திபெத் எல்லை காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பறிமுதல் செய்த வெடிப்பொருளை செயலிழக்க செய்யும் பாதுகாப்புப்படை வீரர் 

அப்போது ரோட்டோரத்தில் கிடந்த 7 கிலோ எடையுள்ள வெடிப்பொருளை பறிமுதல் செய்து செயலிழக்க செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT