தற்போதைய செய்திகள்

கரோனா தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திக் கொண்டார் ஹரியாணா முதல்வர்

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று இரண்டாம் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

DIN

ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று இரண்டாம் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி பல கட்டங்களாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ஏப்ரல் 30ஆம் தேதி முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், இன்று இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளார். 

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூ டியூப் சேனல்களுக்கும் உரிமம் கட்டாயம்: கர்நாடக அரசு பரிசீலனை

அதிவேக சதமடித்த ஸ்மிருதி மந்தனா..! ஆஸி.க்கு எதிராக 3-ஆவது சதம்!

வசந்த் ரவியின் இந்திரா ஓடிடி தேதி!

மகாராஷ்டிரம்: 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!

நீ சிங்கம்... காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிக் பாஸ் செளந்தர்யா!

SCROLL FOR NEXT