முகப்பு
தற்போதைய செய்திகள்

பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி

தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:19 AM
பகிர்:

தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு வரும் 7 -ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியவிருந்த நிலையில், தமிழகத்தில் 14 -ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மாநிலம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினசரி 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →