தற்போதைய செய்திகள்

வனப்பகுதியில் ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க விடக்கூடாது: உயர்நீதிமன்றம்

DIN

வனப்பகுதியில் உள்ள ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிக்க தமிழக அரசு விடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தின் நடுவட்டம் கிராமத்தில் உள்ள தனியார் விடுதிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கூறியதாவது,

வனப்பகுதியில் ஒரு அங்குல நிலத்தைக் கூட ஆக்கிரமிப்பு செய்ய தமிழக அரசு விடக்கூடாது. நடுவட்டம் கிராமத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

மாறும் வானிலை, மிதக்கும் மனம்! சோபிதா துலிபாலா..

அம்பானி, அதானியிடம் எவ்வளவு ‘டீல்’ பேசப்பட்டது? ராகுலுக்கு மோடி கேள்வி

அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து: ஒருவர் பலி!

SCROLL FOR NEXT