தற்போதைய செய்திகள்

தமிழகத்திற்கு 11.30 கோடி தடுப்பூசிகள் தேவை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DIN

தமிழகத்திற்கு கரோனா தடுப்பூசி தேவையானது 11.30 கோடியாக உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது,

மாநிலத்தின் தற்போதைய தடுப்பூசி தேவையாது 11.30 கோடியாக உள்ளது. தமிழகத்தில் கரோனா மூன்றாம் அலை ஏற்பட்டாலும் அதை தடுக்கும் அளவிற்கு அனைத்து நடவடிக்களும் எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் 2,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

SCROLL FOR NEXT