கர்நாடகத்தில் கனமழைக்கு வாய்ப்பு 
தற்போதைய செய்திகள்

கர்நாடகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: 3 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்து மண்டல வானிலை மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ANI

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்து மண்டல வானிலை மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவக் காற்று தீவிரமடைந்து வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் தக்‌சின் கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோடகு, ஹாசன், சிக்கமகளூரு மற்றும் சிவமோகா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்து மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்எஸ்ஜி புதிய இலச்சினை மாற்றம்! அணியின் உரிமையாளர் கூறியதென்ன?

தென்னாப்பிரிக்க அணியின் கோட்டையாக மாறிய அகமதாபாத் திடல்!

#T20WC | வான்கடேவில் அதகளப்படுத்திய விண்டேஜ் வெஸ்ட் இண்டீஸ்: இந்தியாவுக்குச் சிக்கல்! |

புதிய கட்சி தொடங்குகிறேன் : கொடியை அறிமுகம் செய்த சசிகலா!

எல்எஸ்ஜி அணியின் புதிய இலச்சினை..! மான்செஸ்டர் ஒரிஜினல் காரணமா?

SCROLL FOR NEXT