முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு

தமிழக அமைச்சர் செல்லூர் கே ராஜு திங்கள்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு
பகிர்:

தமிழக அமைச்சர் செல்லூர் கே ராஜு திங்கள்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் மார்ச் 1ஆம் தேதி தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜு திங்கள்க்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →