முகப்பு
தமிழகத்தில் புதிதாக 1,437 பேருக்கு கரோனா 
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 1,437 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் புதிதாக 1,437 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 1,437 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் புதிதாக 1,437 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
தமிழகத்தில் புதிதாக 1,437 பேருக்கு கரோனா 
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 1,437 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும்  532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,69,804 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 902 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,48,041 பேர் குணமடைந்துள்ளனர். 9 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 12,618 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 75,827 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →