ராஜஸ்தானில் கார் மோதி 5 மாணவர்கள் பலி
ராஜஸ்தானில் பள்ளி மாணவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் புதன்கிழமை பலியாகியுள்ளனர்.
தற்போதைய செய்திகள்ராஜஸ்தானில் கார் மோதி 5 மாணவர்கள் பலி
ராஜஸ்தானில் பள்ளி மாணவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் புதன்கிழமை பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தானில் பள்ளி மாணவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் புதன்கிழமை பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜல்லூர் அருகே புதன்கிழமை மாலை பள்ளியிலிருந்து மாணவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, கார் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.