முகப்பு
தற்போதைய செய்திகள்

மும்பையில் மட்டும் 5,504 பேருக்கு கரோனா

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மட்டும் புதிதாக 5,504 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 25 மார்ச், 2021 at 7:44 PM
மும்பையில் மட்டும் 5,504 பேருக்கு கரோனா
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மட்டும் புதிதாக 5,504 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2,281 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 14 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,80,115 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3,33,603 பேர் குணமடைந்துள்ளனர். 11,620 பேர் பலியாகியுள்ளனர். 

Advertisement

இன்னும் 33,961 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.