தற்போதைய செய்திகள்

தெலங்கானா அமைச்சர் எட்டலா ராஜேந்தர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு

தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து எட்டலா ராஜேந்தர் விடுவிக்கப்படுவதாக ஆளுநரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

DIN


தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து எட்டலா ராஜேந்தர் விடுவிக்கப்படுவதாக ஆளுநரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எட்டலா ராஜேந்தர் மீதான நில அபகரிப்பு புகாரை விசாரிக்க தலைமைச் செயலாளருக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆணையிட்ட நிலையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையை முதல்வர் கூடுதலாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 45 லட்சம் செலவழித்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர் சுட்டுக் கொலை! ஏன்?

பொறியியல் பணிகள்: விழுப்புரம் ரயில்கள் பகுதியளவில் ரத்து

சமூக வலைதளங்கள் முடக்கம்! போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 5 பேர் பலி! | Nepal protest

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

வைகோ தலைவராக தோல்வியைத் தழுவியிருக்கிறார்!மதிமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கம்! மல்லை சத்யா பேட்டி

SCROLL FOR NEXT