தற்போதைய செய்திகள்

தெலங்கானா அமைச்சர் எட்டலா ராஜேந்தர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு

DIN


தெலங்கானா சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து எட்டலா ராஜேந்தர் விடுவிக்கப்படுவதாக ஆளுநரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எட்டலா ராஜேந்தர் மீதான நில அபகரிப்பு புகாரை விசாரிக்க தலைமைச் செயலாளருக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆணையிட்ட நிலையில் இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையை முதல்வர் கூடுதலாக கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

SCROLL FOR NEXT