தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: மருத்துவமனைக்கு வெளியே கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை

ஜம்மு - காஷ்மீர் மருத்துவமனையில் படுக்கை வசதி பற்றாக்குறையால் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை வெளியே சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

DIN

ஜம்மு - காஷ்மீர் மருத்துவமனையில் படுக்கை வசதி பற்றாக்குறையால் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை வெளியே சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், படுக்கைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிடி மருத்துவமனையில் படுக்கை பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைக்கு வெளியே உள்ள வளாகத்தில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் உடனிருப்போருக்கும், அந்த வழியாக செல்லும் பிறருக்கும் எளிதாக கரோனா பரவும் சூழல் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

SCROLL FOR NEXT