தற்போதைய செய்திகள்

நாட்டில் இதுவரை 16.73 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

DIN

நாடு முழுவதும் இதுவரை 16.73 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,

இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் 22,97,257 டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 16,73,46,544 டோஸ் கரோனா செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாவட்ட செயற்குழு கூட்டம்

மல்லசமுத்திரத்திரம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 2.50 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

மூளைச்சாவு அடைந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம்

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை ஓய்வூதியா்கள் முற்றுகை போராட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

SCROLL FOR NEXT