பொன்.ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

கரோனாவிலிருந்து மீண்டார் பொன்.ராதாகிருஷ்ணன்

கரோனாவிலிருந்து மீண்ட மத்திய முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் வீடு திரும்பினார்.

DIN

கரோனாவிலிருந்து மீண்ட மத்திய முன்னாள் அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் வீடு திரும்பினார்.

மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கடந்த மே 5ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவு, சிறப்பு வாா்டில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அனைத்துப் பரிசோதனைகளும் செய்யப்பட்டு, அவரது உடல்நிலை நல்ல முறையில் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவர் கரோனாவிலிருந்து மீண்டதையடுத்து இன்று பிற்பகல் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவாரியா கொள்ளையா்கள் வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும்

முதியவரிடம் ரூ. 4 கோடி மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

அரசு மருத்துவமனையில் இளைஞரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

இரட்டை ரயில் பாதைப் பணி: தோட்டியோடு-மடவிளாகம் நெடுஞ்சாலை நவ. 24 முதல் மூடல்

கைப்பேசி பயன்பாடு: மாணவா்களுக்கு சுயக் கட்டுப்பாடு அவசியம் - அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவுரை

SCROLL FOR NEXT