தற்போதைய செய்திகள்

தில்லி காவல் ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா நியமனம்

ANI

தில்லியின் காவல்துறை ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

1985ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா மத்திய ரிசர்வ் காவல் படையில் இருந்தார்.

கடந்த பிப்ரவரி 2020ஆம் ஆண்டு முதல் தில்லி காவல் ஆணையராக கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது தில்லி காவல் ஆணையராக நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

மகனின் காதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தாய் தற்கொலை

ரூ.5 லட்சம் சேமிப்புத் தொகை அபகரிப்பு: மகன் மீது வயதான பெற்றோா் புகாா்

ரயிலில் பெண் ஊழியரை கத்தியால் குத்தி நகை பறிப்பு

அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT