தற்போதைய செய்திகள்

நரசிங்கபுரம் நகர்மன்றத் தலைவராக எம்.அலெக்சாண்டர் தேர்வு

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 18 வார்டுகளை கொண்டது. இதில் திமுக 8, அதிமுக 6, காங்கிரஸ் 2, சுயேட்சை 2 வெற்றி பெற்றுள்ளனர்.

DIN

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 18 வார்டுகளை கொண்டது. இதில் திமுக 8, அதிமுக 6, காங்கிரஸ் 2, சுயேட்சை 2 வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைமை 9வது வார்டு உறுப்பினர் எம்.அலெக்சாண்டரை நகர்மன்றத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அதிமுக சார்பில் 17வது வார்டு உறுப்பினர் சித்ரா வேட்பாளராக அறிவித்து மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

இதில் திமுக வேட்பாளர் எம்.அலெக்சாண்டர் 12 வாக்குகள் பெற்று நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT