தற்போதைய செய்திகள்

நரசிங்கபுரம் நகர்மன்றத் தலைவராக எம்.அலெக்சாண்டர் தேர்வு

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 18 வார்டுகளை கொண்டது. இதில் திமுக 8, அதிமுக 6, காங்கிரஸ் 2, சுயேட்சை 2 வெற்றி பெற்றுள்ளனர்.

DIN

சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி 18 வார்டுகளை கொண்டது. இதில் திமுக 8, அதிமுக 6, காங்கிரஸ் 2, சுயேட்சை 2 வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைமை 9வது வார்டு உறுப்பினர் எம்.அலெக்சாண்டரை நகர்மன்றத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அதிமுக சார்பில் 17வது வார்டு உறுப்பினர் சித்ரா வேட்பாளராக அறிவித்து மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

இதில் திமுக வேட்பாளர் எம்.அலெக்சாண்டர் 12 வாக்குகள் பெற்று நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT