முகப்பு
தற்போதைய செய்திகள்

கரூர் அருகே சாலை விபத்து: 3 பேர் பலி - 15 பேர் படுகாயம்

கரூர் அருகே மொச்ச கொட்டாம் பாளையத்தில் இன்று காலை அரசு பேருந்து - மணல் லாரி இரண்டும் நேருக்கு நேர் மோதியது.

Updated On : 18 செப்டம்பர், 2016 at 2:18 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:47 PM

கரூர் அருகே மொச்ச கொட்டாம் பாளையத்தில் இன்று காலை அரசு பேருந்து - மணல் லாரி இரண்டும் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உட்பட 3 பேர் பலியாகினர். பேருந்து பயணிகள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.