தற்போதைய செய்திகள்

ரக்க்ஷா பந்தன்: சுஷ்மா ஸ்வராஜை நினைவு கூர்ந்த வெங்கையா நாயுடு

DIN

ரக்க்ஷா பந்தன் தினத்தையொட்டி துணை குடியரசு தலைவர் வெங்கையா நாடுயு மறைந்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை நினைவு கூர்ந்தார்.

சகோதரத்துவத்தை மேன்மைப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ரக்க்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சுஷ்மா ஸ்வராஜூடன் முன்பு ரக்க்ஷா பந்தன் கொண்டாடிய புகைப்படத்தை சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். மேலும் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், அன்புள்ள சகோதரி சுஷ்மா ஸ்வராஜை இன்றைய தினத்தில் அதிகம் இழந்து தவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT