தற்போதைய செய்திகள்

ரிசா்வ் வங்கி புதிய துணை ஆளுநராக மைக்கேல் தேவப்ரதா பத்ரா நியமனம்

DIN

புது தில்லி: ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக மைக்கேல் தேவப்ரதா பத்ரா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் துறை அமைச்சகம் வெளியிட்ட ஆணையில், ‘ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநராக மூன்று ஆண்டுகளுக்கு மைக்கேல் தேவப்ரதா பத்ரா பதவி வகிப்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT