தற்போதைய செய்திகள்

கரோனா: மாஸ்கோவில் 24 மணி நேரத்தில் 55 பேர் பலி

DIN

ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்று காரணமாக மேலும் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தகவலை, மாஸ்கோ நகர் கரோனா தகவல் மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, நிமோனியா காய்ச்சல் கண்ட மேலும் 55 நோயாளிகள்  உயிரிழந்ததாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் சேர்த்து, தலைநகர் மாஸ்கோவில் இறந்தோரின் எண்ணிக்கை 2,919 ஆக உயர்ந்துள்ளது.

ரஷியாவில் மொத்தம் 4,58,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 5,725 என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT