தற்போதைய செய்திகள்

காலமானார் I நா. சண்முகம் அம்மாள்

DIN

ராஜபாளையம் : ராஜபாளையம் மறைந்த கு. நாராயணன் மனைவி திருமதி நா. சண்முகம் அம்மாள் (80) புதன்கிழமை காலமானார்.

சிறிதுகாலம் உடல்நலம் குன்றியிருந்த சண்முகம் அம்மாள், ராஜபாளையத்தில் இன்று  காலையில்  காலமானார். அவருடைய இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் ராஜபாளையத்தில் நடைபெறும்.

அவருக்கு தினமணி நாளிதழின் விழுப்புரம் பதிப்பு செய்தி ஆசிரியர் நா. குருசாமி உள்பட இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். தொடர்புக்கு : 73587 03025

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT