தற்போதைய செய்திகள்

பிரிட்டனில் 18 வயது இளைஞர் பலி; எண்ணிக்கை 281 ஆக உயர்ந்தது

DIN

பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றால் 18 வயதுள்ள ஒருவர் உயிரிழந்தார். பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே மிகவும் குறைந்த வயதில் கரோனாவுக்குப் பலியானவர் இவர். பிரிட்டனில் கடந்த ஆறு நாள்களில் மேலும் 5,683 பேருக்கு வைரஸ் தொற்றியிருப்பது அறியப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள.. அச்சுறுத்தும் கரோனா : லைவ் அப்டேட்ஸ்

வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று மக்களை பிரிட்டிஷ் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. எனினும், பரவல் தொடருகிறது.

வேல்ஸில் மேலும் 7 பேரும் ஸ்காட்லாந்தில் மேலும் 3 பேரும் வடக்கு அயர்லாந்தில் வயதான ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஷகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் இலங்கை வீரர்!

"2025 முதல் அமித் ஷா பிரதமராவார்!”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 16.05.2024

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

SCROLL FOR NEXT