தற்போதைய செய்திகள்

அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் திங்கள்கிழமை பணிக்கு வர வேண்டாம் : பதிவாளர்

DIN

சிதம்பரம் : தமிழக அரசு ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதால், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மே 18 (திங்கள் கிழமை) பணிக்கு வர வேண்டாம். பணிக்கு வருதல் தொடர்பான உரிய அறிவிப்பு திங்கள்கிழமை வெளியிடப்படும் என அறிவிப்பொன்றில் பல்கலைக்கழக பதிவாளர் என். கிருஷ்ணமோகன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT