தற்போதைய செய்திகள்

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்

DIN

இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை காலை உயர்வுடன் தொடங்கின. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி முதல் முறையாக 13,120 புள்ளிகளை கடந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 220 புள்ளிகள் உயர்ந்து, 44 ஆயிரத்து 743 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 72 புள்ளிகள் அதிகரித்து, 13 ஆயிரத்து 120 புள்ளிகளாக உள்ளது.  

அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்‍க டாலருக்‍கு நிகராண இந்திய ரூபாய் மதிப்பு 74.01 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT