இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை காலை உயர்வுடன் தொடங்கின. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி முதல் முறையாக 13,120 புள்ளிகளை கடந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 220 புள்ளிகள் உயர்ந்து, 44 ஆயிரத்து 743 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 72 புள்ளிகள் அதிகரித்து, 13 ஆயிரத்து 120 புள்ளிகளாக உள்ளது.
அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாய் மதிப்பு 74.01 ஆக உள்ளது.