தற்போதைய செய்திகள்

பேசும் படங்கள் : செய்திகள் - படங்களில்

DIN

கரோனா நோய்த் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் உத்தரப் பிரதேசத்தில் கான்பூர் நகரில் (வெள்ளிக்கிழமை) எரியூட்டப்படுவதற்காக வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் கரோனாவில் இறந்தோரின் உடல்கள்.

அசாமில் நாகோன் நகரில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்.

மும்பையில் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் போக்குவரத்தைத் தொடங்கியுள்ள நிலையில் மோனோ ரயிலில் செல்லும் பயணி ஒருவர்.

மும்பையில் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரிட்ட தீவிபத்தில் 13 பேர் உயிரிழக்கக் காரணமான விஜய் வல்லப கோவிட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவைப் பார்வையிடுகிறார் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT