தற்போதைய செய்திகள்

பிரதமருடன் தொலைபேசியில் பேசிய ஜோ பைடன்

DIN

பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பாதிப்பு தொடர்பாக இரு நாட்டுத் தலைவர்களும் உரையாடியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இதில் இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாகவும் அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடியிடம் அதிபர் பைடன் கேட்டறிந்ததாகவும் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

மனைவியைக் கொலை செய்து கணவா் தற்கொலை முயற்சி

அகா்வால்ஸ் மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்!

மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

வட தமிழகத்தில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT