தற்போதைய செய்திகள்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

DIN

திரைப்பட நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் கரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் வடசென்னை, ரம்மி, க/பெ.ரணசிங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT