2 ஏடிஜிபிகளுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு 
தற்போதைய செய்திகள்

2 ஏடிஜிபிகளுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் 2 ஏடிஜிபிக்களுக்கு கூடுதல் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரிபாதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

DIN

தமிழ்நாட்டில் 2 ஏடிஜிபிக்களுக்கு கூடுதல் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் திரிபாதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காவல்துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 

காவல்துறை பயிற்சி அகாடமி ஏடிஜிபி பிரதீப் வி.பிலிப்புக்கு காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு ஏடிஜிபி ஆபாஷ் குமாருக்கு பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி ராஜ்பவன் முகாம் அலுவலகத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT